Tuesday 30 September 2014

இட்லிக்கு சிறந்தது தேங்காய் சட்னியே! ஏன்? எப்படி?,கார,புதினா,கொத்தமல்லி,தக்காளி சட்னி,சாம்பார்

காரசட்னி,புதினாசட்னி,கொத்தமல்லிசட்னி,தக்காளிசட்னி சட்னி,சாம்பார்
இட்லிக்கு சிறந்தது தேங்காய் சட்னியே! ஏன்?
தேங்காயில் உள்ள சத்துக்கள் உடம்புக்கு நல்லது, குளிர்ச்சியானது, தேங்காயில் உள்ள தாதுப்பொருள்கள் அனைத்துமே உடம்புக்கு மிகவும் நல்லது. நவக்கிரக சத்துக்களும் தேங்காயில் இருப்பதால்தான்
அதை கோயிலில் உடைக்கின்றனர் மக்கள். அதை இறைவனுக்கு படைக்கும் வழக்கம் பண்டைக்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. பசும் பாலுக்கு அடுத்த சிறந்த பால் எது என்று பார்த்தால் தேங்காய் பாலே.
அனைத்து நோய்களையும் தீர்க்கும் சர்வ வல்லமை படைத்தது தேங்காய் பாலே. இத்தகைய தேங்காயில் சட்னி வைத்து சாப்பிடுவதால் நமது உடல் நலம் நன்கு பேணி பாதுகாக்கப்படுகிறது.

இட்லிக்கு சிறந்தது கார சட்னியே ஏன்? எப்படி?
இட்லிக்கு சிறந்தது கொத்தமல்லி சட்னியே ஏன் எப்படி?
இட்லிக்கு சிறந்தது தக்காளி சட்னியே ஏன்? எப்படி?
இட்லிக்கு சிறந்தது புதினா சட்னியே ஏன்? எப்படி?
இட்லிக்கு சிறந்தது சாம்பாரே ஏன்? எப்படி?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.